
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பெற்றோர்கள் குரவில் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

