Subscribe
Login
0 Comments
பல்கலைக்கழகம் சென்று தமது உயர் கல்வியை தொடர முடியாது வறுமையில் வாழும் மாணவர்களுக்கும்
பல்கலைக்கழங்களுக்கான விண்ணப்ப படிவங்களுக்கான நிதி, கற்கைநெறிக்கான உபகரணகள் வழங்குதல், பல்கலைக்கழகத்தில் கற்க வதிவிடத்திற்கான கொடுப்பனவு கொடுக்க முடியாதவர்களை இனங்கண்டு கரம் கொடுத்து உதவும் SCSDO முதல் கட்டமாக 5 மாணவர்களுக்கு மாதாந்த கட்டணம் வழங்கி உதவி வருகின்றது.
“அறிவியல் மாற்றம்” சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக மதிப்பிற்குரிய வடக்கு கல்வி வலயத்தின் அதிகாரி சிறீஸ்கந்தராஜா அவர்கள் மாணவர்களை நேரில் அழைத்து ஊக்கப் படுத்தியமைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
i am admin of scsdor