
மின்சார விநியோகத் தடை மற்றும் கட்டண அதிகரிப்பு என்பன காரணமாக நுகர்வு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மின்சார நுகர்வு இந்த வருடம் 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார விநியோகத் தடை மற்றும் கட்டண அதிகரிப்பு என்பன காரணமாக நுகர்வு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மின்சார நுகர்வு இந்த வருடம் 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.