1. பட்டாம்பூச்சிகள் அதன் கால்களைக் கொண்டுதான் உணவை ருசிக்கின்றது.
  2. பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  3. எறும்புகள் தூங்குவதே இல்லை.
  4. மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
  5. கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
  6. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
  7. ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.
  8. ஒட்டகம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாகக் கண்டுபிடித்துவிடும்.

9.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

  1. நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை உறக்கம் கொள்ள முடியும்.
  2. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு சப்தம் வரைதான் தாங்கிக் கொள்ள முடியும்.
  3. பூனையின் கண்பார்வை மனிதனை விட எட்டு மடங்கு கூர்மையானது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal