
- பட்டாம்பூச்சிகள் அதன் கால்களைக் கொண்டுதான் உணவை ருசிக்கின்றது.
- பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
- எறும்புகள் தூங்குவதே இல்லை.
- மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
- கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
- பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
- ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.
- ஒட்டகம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாகக் கண்டுபிடித்துவிடும்.
9.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
- நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை உறக்கம் கொள்ள முடியும்.
- மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு சப்தம் வரைதான் தாங்கிக் கொள்ள முடியும்.
- பூனையின் கண்பார்வை மனிதனை விட எட்டு மடங்கு கூர்மையானது.