
கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து சாராயத்தை அருந்தி , பீடி புகைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
பொலிஸாரிடம் சிக்கிய நான்கு மாணவர்களும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.