அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் 

ஏப்ரல் 17 ஆம் திகதி மீள பாடசாலை ஆரம்பமாகி, 

மே 13 முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு முதல் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25ஆம் திகதி  ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal