
காலத்தை வென்ற கண்ணனின் கருத்துக்கள்…..
- மனதை கட்டுப்படுத்தாதவருக்கு அது எதிரியாக செயல்படுகிறது!
- உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால்…., சூட்சுமத்தை மாற்றுங்கள், இலத்தியதை அல்ல!
- உனக்கு வேண்டியதை அடைய நீ போராடாதபோது , அதனை இழந்ததற்கு நீ அழ கூடாது!
- மானிடன் ஒருவன் தான், அவனது நண்பன்; பகைவனும் கூட!
- மரத்துண்டினைத் தீயின் வெப்பம் சாம்பல் ஆக்குவது போல, அணைத்து கர்மங்களும் ஞானத்தின் பாற்பட்டு கருகும்!
6.சந்தேகப்படும் ஒருவனுக்கு இந்த உலகத்திலும் சரி, வேறு எந்த உலகித்திலும், சந்தோஷம் என்பது சேகரித்து வைக்கப்படவில்லை. - முட்டாள், அறிவும் ஆக்கமும் வெவ்வெறு என்று கருதுகின்றான்; சால்புடையவன் அவை ஒன்றென கருதுகிறான்!
- ஆசைகளைக் குறைத்து கொள்வதே மகிழ்ச்சியின் திறவுகோல்!
- நரகத்திற்கு மூன்று வாசற்படிகள் உள்ளன – பேரவா, க்ரோதம், காமம்!
- அழிப்பவரில் சிறந்தவன் என்று நான் எண்ணுவது, காலனையே! காலம் எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது!