வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ வங்கக்கடலில் உருவான புயல் பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர் அருகே காலை 10:30 முதல் 11:30 மணிக்கு கரையை கடந்துள்ளது.

யாஸ் புயல் கரையைக் கடக்கும்போது 130 கிலோமீற்றர் முதல் 155 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.

இந்த புயல் வடக்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து படிப்படியாக அடுத்த 6 மணிநேரத்தில் வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal