
இத்தாலி அரசாங்கம் 125 மில்லியன் ரூபாயினை இலங்கைக்கு அவசர உதவியாக வழங்க முன்வந்துள்ளது.
இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது.
இத்தாலி அரசாங்கம் 125 மில்லியன் ரூபாயினை இலங்கைக்கு அவசர உதவியாக வழங்க முன்வந்துள்ளது.
இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது.